தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவித்துள்ளனர். இது தவிர வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அரசு ஊழியர்களே…, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4% உயர வாய்ப்பில்லை…, வெளியான ஷாக் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here