Friday, April 26, 2024

வானிலை

தமிழக மக்களே.., சட்டென்று மாறிய வானிலை..,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலுடன் சாரல் மழை பெய்ய வாய்ப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை தென்படலாம். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னை மாவட்டத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் முக்கிய இடங்களில் லேசானது...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப் போகுது.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி...

இந்த மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்ல போனால் வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு...

சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இது தவிர மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்....

இந்தியாவில் இந்த 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது குறிப்பிட்ட சில மாநிலங்களில் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. அதாவது, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று (ஜூலை 26) மற்றும் நாளை (ஜூலை...

மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..,வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம்...

தமிழக மக்களே.., நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!

மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் மேலும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வரும் 27-ம் தேதி...

மக்களே உஷார்.., இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை...

தமிழகத்தில் சென்னை உட்பட இந்த 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை அலர்ட்!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத்துடன் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை...
- Advertisement -

Latest News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது....
- Advertisement -