வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத்துடன் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.