தமிழகத்தில் சென்னை உட்பட இந்த 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை அலர்ட்!!!

0
தமிழகத்தில் சென்னை உட்பட இந்த 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை அலர்ட்!!!
தமிழகத்தில் சென்னை உட்பட இந்த 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை அலர்ட்!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத்துடன் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here