சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

0
சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!
சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது தவிர மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here