தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம், முறையாக வழங்கப்படுவதில்லை என பாமக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
மேலும் ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பளித்த படி, 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அவமதிப்பு வழக்கும், ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.