தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பள்ளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 26ல் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here