பிரபல நடிகையான ஜோதிகா 90ஸ் காலகட்டத்தையே தனது கைக்குள் வைத்திருந்தவர். பூவெல்லாம் உன் வாசம், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் கனவு நாயகியாக திகழ்ந்து வந்தார்.
தன்னுடன் இணைந்து 10 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தவர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்தும் வந்தார்.
ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் பற்றிய அச்சம் தேவையில்லை., 2 நிமிடம் தான்? தமிழக அரசு விளக்கம்!!!
சமீபத்தில் தான் சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். இதனால் மக்கள் மத்தியில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. சிவகுமாருக்கு ஜோதிகாவிற்கும் இடையே எதோ பிரச்சனை காரணமாக தான் இப்படி பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.