சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம்., இந்த லிங்கில் பெறலாம்? மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம்., இந்த லிங்கில் பெறலாம்? மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!!!

சென்னையில் ‘ராட்வீலர்’ வகையை சேர்ந்த  நாய்கள் சிறுமியை கடித்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், ஆண்டுதோறும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில், செல்லப்பிராணிகள் வளர்ப்போர், தங்களது விவரங்களை பதிவு செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி, உரிமங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி உரிமம் இல்லாமல் வளர்க்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here