தமிழகத்தில் இந்த கடலோர பகுதியில் இன்று சூறாவளி காற்று? மழை வெளுத்து வாங்கும்?

0
தமிழகத்தில் இந்த கடலோர பகுதியில் இன்று சூறாவளி காற்று? மழை வெளுத்து வாங்கும்?
தமிழகத்தில் இந்த கடலோர பகுதியில் இன்று சூறாவளி காற்று? மழை வெளுத்து வாங்கும்?

சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்து, குளிர்ந்த சூழலை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 20) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோல் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச இருப்பதால், இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here