தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று முதல் ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா?? குஷியில் இல்லத்தரசிகள்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here