தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா?? குஷியில் இல்லத்தரசிகள்!!!!