மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று கூட சென்னையின் முக்கிய இடங்களான கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளனர். மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

TNPSC தலைவராக சைலேந்திர பாபு? பரிந்துரை செய்த கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here