Friday, May 3, 2024

வானிலை

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் இன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது தவிர...

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்கள் வானிலை இப்படித்தான் இருக்கும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்கால், தமிழகம் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான...

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் இன்று நாகப்பட்டினம்,, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நீலகிரி...

தமிழக மக்களே உஷார்.., இந்த தேதிகளில் உறைபனிக்கு எச்சரிக்கை., வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. ஆனால் தற்போது பருவ மழை படிப்படியாக குறைந்த நிலையில் பரவலாக பனிமூட்டம் நிலவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதாவது அடுத்த 7 நாட்களுக்கு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

தமிழக மக்களே., நாளை (ஜன.17) வரை வானிலை இப்படித்தான் இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்தது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் (ஜன.16) நாளையும் (ஜன.17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை...

தமிழக மக்களே., இந்த பகுதியில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டயிருக்கும் மழை., மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை!!!

கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான...

தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil...

தமிழகத்தில் முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவ மழை…, வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஹிண்ட்!!

தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது வரும் ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 11) முதல் ஜனவரி...

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.., மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கை!!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இப்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மீன்வளத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது குமரி கடல் பகுதியில்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -