Friday, May 3, 2024

வானிலை

மக்களே உஷார்.., தென்மாவட்டங்களில் பொளந்து கட்டும் மழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பனிமூட்டமாக தான் இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வரும் 30 மற்றும் 31 ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு...

தமிழக மக்களே…, வாட்டி வதைக்க காத்திருக்கும் உறைபனி…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜனவரி 26) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி...

தமிழக மக்களே., இந்த பகுதியில் உறைபனிக்கு எச்சரிக்கை., சூறாவளியால் மீனவர்களுக்கு தடை!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கியிருந்தது. வரலாறு காணாத பருவமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து. மேலும் தற்போது பருவ மழை நின்ற நிலையில் பரவலாக பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை நிலையம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், காரைக்கால், புதுவை...

தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான தகவல்!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 24) முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவும்...

மீண்டும் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.., எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்., காரணம் இதுதான்!!!

சில வாரங்களுக்கு மேலாக வட மாநிலங்களில்  அதிகமாக பனி பொழிந்து வந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது.  இதுபோக சாலை போக்குவரத்து, விமான சேவை மிகுந்த பாதிப்பை கண்டு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் கடும் பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம்,...

வரலாறு காணாத அவலாஞ்சி உறைபனி., முடங்கிப்போன பொதுமக்கள்., பூஜ்யத்துக்கு சென்ற வெப்பநிலை!!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். அதாவது ஆரம்பத்தில் நீர் பனி பொழிவில் தொடங்கி போக போக கடும் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. இப்படியான அசாதாரணமான சூழ்நிலையில் தற்போது அங்குள்ள பொதுமக்கள், சுற்றுலா  வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் இன்று...

தமிழக மக்களே.., வானிலை மையம் முன்னெச்சரிக்கை.,  கொஞ்சம் உஷாராகி கோங்க!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7  நாட்களுக்கு  தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட பகுதியில்  வறண்ட...

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதியில் உறைபனிக்கு எச்சரிக்கை., வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருந்தது. ஆனால் தற்போது பருவ மழை படிப்படியாக குறைந்து  நிலையில் பரவலாக பனிமூட்டம் நிலவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் அடுத்த 7 நாட்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், காரைக்கால்,  புதுவை உள்ளிட்ட...

தமிழக மக்களுக்கு மழை அப்டேட்., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்? டைம் ரொம்ப கம்மி?

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் மழைப்பொழிவு...

தமிழக மக்களே…, இனி இதுக்காக பயப்படவே தேவையில்லை…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தொடர்ந்து மாறி வரும் வானிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இன்று (ஜனவரி 20) அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 20) மிதமான மழைக்கு வாய்ப்பு...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -