செய்திகள்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
Kavya -
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,...
செய்திகள்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று (ஜன. 5) கனமழை பிச்சு உதறும்? வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!
Nagaraj -
அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. இந்த சூழலில் இன்று (ஜன. 5) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்...
செய்திகள்
தமிழக மக்களே அலர்ட்.., இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
Kavya -
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை,...
செய்திகள்
தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!
Nilofer -
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வந்தனர். இந்நிலையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர்,...
செய்திகள்
தமிழக மக்களே., இந்த மாவட்ட பகுதிகளில் கனமழை பிச்சு உதறும்? இன்னும் சில மணி நேரத்தில்!!!
Nagaraj -
சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜன. 4) அடுத்த சில மணி நேரங்களில் 8 தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்...
செய்திகள்
தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு.., வெளியான அறிவிப்பு!!!
Kavya -
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும்...
செய்திகள்
தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
Kavya -
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை...
மாநிலம்
தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!
Nilofer -
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இப்படி இருக்கையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
அதிலும்...
செய்திகள்
தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.., வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!!!
Kavya -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு இன்று வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...
செய்திகள்
தமிழக மக்களே.., இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!
Kavya -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, விழுப்புரம்,...
- Advertisement -
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -