தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது தவிர தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முழு நேர விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!!!