தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

0
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது தவிர தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முழு நேர விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here