இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் வரும் மார்ச் மாதம் 22ம் முதல் மே 19ம் தேதி வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு (டிசம்பர் 19) தேதி இத்தொடருக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. இதில் இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றதை நாம் அறிவோம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) தொடருக்கான தலைப்பு உரிமையை வரும் 2028 ஆம் ஆண்டு வரை TATA நிறுவனமானது தக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூபாய் 500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??