முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தற்போது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனால் இந்த தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இவர்களின் வசதிக்காக பேருந்து மற்றும் ரயில் நிர்வாகம் சிறப்பு பேருந்து, ரயில்களை அறிவிப்பது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இப்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதே போன்று மறுமார்க்கத்தில் 24 25 ஆம் தேதி மாலை 5 45 மணிக்கு மீண்டும் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
IPL 2024: TITLE உரிமையை தக்க வைக்க இத்தனை கோடியா ?? பிசிசிஐக்கு அடித்த ஜாக்பாட்!!