Tuesday, May 7, 2024

மாநிலம்

இந்த அரசு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம்., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உ.பி. முதல்வர்!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லாமல் இருப்பதாக கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி...

தமிழக அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்.., இனி பயணிகளுக்கு பிரச்சனையே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்கேற்ப போக்குவரத்து கழகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கூட சமீபத்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்வதை தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி படிக்கட்டுகள் கொண்டுவரப்பட்டது. இது தவிர கடந்த சில மாதங்களாக  அரசு பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த...

மகளிர் ரூ.1,000 உரிமைத் தொகை: கூடுதலான குடும்ப தலைவிகள் சேர்க்க வாய்ப்பு? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் இன்னும் ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், பல்வேறு விதமான நலத்திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக "கலைஞர் மகளிர்"...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனி இதற்கு காலக்கெடு நிர்ணயம்? பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் குமரகுருபரன் அவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் விதமாக...

தமிழகத்தில் இந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பணியிட மாற்ற உத்தரவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக பணியிட மாற்ற அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட...

பணிப்பெண்ணை சித்திரவதை  செய்த MLA  குடும்பம்..  கோரிக்கையுடன் போலீசில் ஆஜர்!!

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகனுடைய வீட்டில் 18 வயதுள்ள பெண் வீட்டு  வேலை செய்துவந்துள்ளார்.  ஆனால் அவர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதற்காக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள்  அப்பெண்ணை  சூடு வைத்து பல கொடுமைகளை  செய்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் வெளிவந்த நிலையில் போலீசார்  எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு...

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சாலை விபத்துகளை குறைக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் சாலை விபத்துகளை தடுக்க அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு சாலை விபத்துகளை குறைக்க சதக் சுரக்யா இயக்கம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 144 இலகு ரக வாகனங்களும், 5000 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில்...

சென்னை மக்களுக்கு நற்செய்தி., இந்த மாநகர பேருந்தில் UPI பேமெண்ட் மூலம் டிக்கெட்?  முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் (CUMTA), அனைத்து MTC பேருந்துகளிலும் QR அடிப்படையிலான டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி தற்போது பல்லாவரம் பெருநகர போக்குவரத்து பயணிகளுக்கு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள்...

தமிழக மக்களே.,  இந்த நாளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.,  வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கடும் பனி மக்களை உறைய வைத்திருந்தது. இதனால் விமான சேவை பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திரையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேறுபாடு காரணமாக  இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும்...

பெண்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 நிதியுதவி மட்டுமல்லாமல் ரூ.500க்கு சிலிண்டர்? முதல்வர் அறிவிப்பால் தெலுங்கானா வரவேற்பு!!!

நாடு முழுவதும் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 50 நாட்கள் கடந்த நிலையில், ஆறு உத்தரவாத வாக்குறுதிகளில் ஆரோக்கிய ஸ்ரீ திட்டம் (10...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -