நாடு முழுவதும் இன்னும் ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், பல்வேறு விதமான நலத்திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக “கலைஞர் மகளிர்” திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆறு மாதங்களாகி உள்ள நிலையில். சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்திற்கு வரும் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மத்திய அரசு துறையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி…, உடனே முந்துங்கள்!!