Tuesday, May 7, 2024

மாநிலம்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சாலை விபத்துகளை குறைக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் சாலை விபத்துகளை தடுக்க அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு சாலை விபத்துகளை குறைக்க சதக் சுரக்யா இயக்கம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 144 இலகு ரக வாகனங்களும், 5000 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில்...

சென்னை மக்களுக்கு நற்செய்தி., இந்த மாநகர பேருந்தில் UPI பேமெண்ட் மூலம் டிக்கெட்?  முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் (CUMTA), அனைத்து MTC பேருந்துகளிலும் QR அடிப்படையிலான டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி தற்போது பல்லாவரம் பெருநகர போக்குவரத்து பயணிகளுக்கு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள்...

தமிழக மக்களே.,  இந்த நாளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.,  வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கடும் பனி மக்களை உறைய வைத்திருந்தது. இதனால் விமான சேவை பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திரையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேறுபாடு காரணமாக  இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும்...

பெண்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 நிதியுதவி மட்டுமல்லாமல் ரூ.500க்கு சிலிண்டர்? முதல்வர் அறிவிப்பால் தெலுங்கானா வரவேற்பு!!!

நாடு முழுவதும் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 50 நாட்கள் கடந்த நிலையில், ஆறு உத்தரவாத வாக்குறுதிகளில் ஆரோக்கிய ஸ்ரீ திட்டம் (10...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இதுவும் கண்காணிக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் OPS முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாய விலை கடைகளுக்கு...

தமிழகத்தில் முதற்கட்டமாக 2800 ஆசிரியர்கள் நிரப்ப ஆணை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனால், தமிழக அரசு அதிரடியான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் மே மாதம் 31...

அரசு மற்றும் வங்கி தேர்வுக்கு தயாராகுபவர்களே., இலவச பயிற்சி விண்ணப்பம்? தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மட்டுமல்லாமல் வங்கி உள்ளிட்ட அனைத்து துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியராக பணிபுரிய பலரும், பயிற்சி நிறுவனங்களில் பணம் செலவழித்து தேர்வுக்கு முனைப்புடன் தயாராகி வருகின்றனர். ஆனால் ஏழை எளியோர் நிதி பிரச்சனையால், முறையான பயிற்சி...

தமிழக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை.., இதை உடனே செய்ய வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்தனர். தற்போது இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை...

தமிழில் பேசியதால் பள்ளி மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை…, ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த ராயபுரம் போலீசார்!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், தேசிய பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவற்றில் சில தனியார் பள்ளிகளில், மாணவர்கள் வகுப்பறையில் தமிழில் பேச கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டம் நடப்பு ஆண்டு செயல்படுத்தப்படும்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பொதுமக்கள் பலரும் பெரும்பாலும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். இதனால் மக்களுக்கு பயண நேரத்தின் போது எந்த சிரமமும் ஏற்பட கூடாது என்பதற்காக பல வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்தாண்டு வருமானத்தை இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -