தமிழகத்தில் முதற்கட்டமாக 2800 ஆசிரியர்கள் நிரப்ப ஆணை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனால், தமிழக அரசு அதிரடியான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் (31.05.2024) ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், முதற்கட்டமாக 2800 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு மற்றும் வங்கி தேர்வுக்கு தயாராகுபவர்களே., இலவச பயிற்சி விண்ணப்பம்? தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here