“தமிழகத்தில் இனி இந்த பகுதிக்கு 2 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து இயக்கப்படும்”…, போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிரடி!!

0
தமிழகத்தில் சாதாரண நாட்களில் கூட தற்போது சாலை போக்குவரத்து கூட்ட நெரிசல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிக நெரிசல் ஏற்படும் சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அரசு சமீபத்தில் திறந்து வைத்தது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளனர். இதில், கிளம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிட இடைவெளியிலும், கிண்டிக்கு 3 நிமிட இடைவெளிலும், கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளியிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here