Sunday, May 26, 2024

மாநிலம்

நீரில் மூழ்கிய சைதை ராமசாமியின் மகன்., கடைசி வீடியோ  கிடைத்தது.,  உறைய வைக்கும் திக் திக் தருணம்!!

 அதிமுக எம்எல்ஏ துரைசாமியின் மகன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மலை பாங்கான இடத்திற்கு உள்ளூரில் உள்ள வாடகை காரில் சென்றுள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி உள்ளது.  மேலும் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயரிழந்துள்ளார். மேலும் வெற்றி துரைசாமியுடன் சென்ற...

தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்தம்? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், எவ்வித உடன்பாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதையடுத்து நேற்று (பிப்.7) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடததப்பட்டதில், 15 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக...

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.., நெறிமுறைகளை வெளியிட்ட அரசு தேர்வுகள் இயக்ககம்!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அரை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு...

இனி விவசாயிகளுக்கு ஓய்வூதியம்., இந்த வயது தான் தகுதி., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உ.பி முதல்வர்!!

இந்த நவீன காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து  வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கான மக்கள் பங்களிப்பு குறைந்துவிட்டது. இதையடுத்து தான் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக அரசு பல உதவிகள், சலுகைகள், மானியங்கள் என வழங்கி வருகிறது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பெற்றோர் மத்தியில் பதற்றம்., தீவிர சோதனையில் போலீசார்!! இப்படி இருக்க உத்தரபிரதேச அரசு விவசாயிகளுக்கு சூப்பர்...

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி: 9218 ஆசிரியர்களுக்கு அபராதம்., அறிவிப்பை வெளியிட்ட குஜராத்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் பணிகளில் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தெரிவித்துள்ளார். IND vs...

தமிழக ரேஷன் கடைகளில் வர இருக்கும் புதிய மாற்றம்.., எப்போது அமலுக்கு வரும்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மலிவு விலையில் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பண்டிகை நாட்களின் போது பல சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக...

தமிழக மக்களே…, உறைய வைக்க காத்திருக்கும் பனிப்பொழிவு…, வானிலை ஆய்வு தகவல்!! 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 8) முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 8) முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட...

தமிழக மக்களே.., கூடிய விரைவில் புது ரேஷன் கார்டு வழங்கப்படும்.., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதால் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் புது ரேஷன் கார்டு வராததால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் மக்களவைத் தேர்தல் வேறு நெருங்கி வரும் சூழலில் ரேஷன் கார்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…, இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தான்?? வெளியான முக்கிய தகவல்!!

ஏழை, எளிய மக்களுக்கு இந்திய பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை மானிய விலைக்கு அரசு வழங்கி வருகிறது. இதில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயை விநியோகிக்கப்படும் என திமுக அரசு...

தமிழக மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய பயனர்களை இணைக்க அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!

தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், சுமார் ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிக்கு (மகளிருக்கு) மாதந்தோறும் ரூ. 1000 அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பயன் பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்....
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -