Thursday, May 16, 2024

மாநிலம்

TNPSC குரூப் 2 நேர்முகத் தேர்வு இந்த நாளில் நடைபெறும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இதற்கான தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்னர் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2 2A காண தேர்வு கடந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம்...

தமிழக பள்ளி மாணவர்களே…, நாளை விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளிகளுக்கு மழை வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் கல்வித்துறை அமைச்சர் சனிக்கிழமை தோறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..,  வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஷூக்களும் அரசால்...

தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை ரெடி.., 16.5 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரிய தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் சென்னையில் டைட்டில் பார்க் வந்ததிலிருந்து ஐடி தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் படித்த பட்டதாரிகள் பலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது டைட்டில் பார்க்...

ரேஷன் அட்டைதாரர்களே., புதுப்பித்தல் பணியில் 21.15 லட்சம் பேர் ஆர்வம்., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 77 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆன்லைன் வசதியை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி...

தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலை நாள்., மாணவர்கள் ஷாக்!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பண்டிகை உள்ளிட்ட தினங்கள் மட்டுமல்லாமல் கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களாலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அப்படியாக வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை (பிப்ரவரி 3) திருவண்ணாமலை மாவட்டத்தில்...

தமிழக பட்ஜெட் 2024-25.., மகளிர் உரிமை தொகையில் வரவிருக்கும் மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் பழைய ஓய்வூதிய திட்டம், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்குவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே சம்பளம், மின்வாரியத்தில்...

பள்ளி மாணவர்களே…, பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விழாக்காலங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் முக்கிய உள்ளூர் நிகழ்வுகள் நேரங்களில் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில், புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம் என தொடர்ச்சியாக விடுமுறைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கர்நாடக பள்ளிகளில்  தற்போது நடந்து வரும் பிப்ரவரி மாதத்திற்கான...

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவரின் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக ஓர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது . அதாவது நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ X...

தமிழக ரேஷன் கடைகளில் இதற்கு தட்டுப்பாடு?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்ததால் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை மிகவும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் இந்த அரிசியின் விலை ஏற்றத்தால் நியாய விலை கடைகளில் மாதம் தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள்...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -