Sunday, May 26, 2024

மாநிலம்

கொரோனா தடுப்பில் அசத்தும் கேரளா அரசு – போக்குவரத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை - இரட்டைப்படை' முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு...

தமிழ்நாட்டில் பிரிக்கப்படும் ‘ஹாட்ஸ்பாட்’ மற்றும் ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் – நீங்க எந்த மாவட்டம்.??

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்டங்கள் இதை பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,...

கேரளாவின் மாஸ்டர் பிளான் – 56 % கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்.! பினராயி விஜயன் பெருமிதம்.!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது "கேரள மாநிலம் முழுவதும் 387...

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி – 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிப்பு உட்பட முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து...

ஊரடங்கை மீறியதால் 1.97 லட்சம் பேர் கைது – தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை..!

கொரோனவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கவே மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும்...

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரித்த உயிரிழப்புகள்..!

தமிழக்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ல் இருந்து 1242 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால்...

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை – பீகாரில் நடந்த கொடூரம்..!

பீகார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி தனிவார்டில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அறிகுறியுடன் கர்ப்பிணி பெண்..! பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில்...

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1204 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 12...

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...

மதுக்கடைகளை அடுத்தடுத்து திறக்கும் மாநிலங்கள் – மதுபிரியர்கள் ஹாப்பி..!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கின் போது மது கடைகள் மூடப்பட்டதை அடுத்து மதுக்கு அடிமையானவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறக்கத் தொடங்கியுள்ளன. மதுவால் நல்ல வருமானம்..! கொரோனா வைரஸால் 21 நாட்களுக்குக்கான ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு அமலில்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 11

https://www.youtube.com/watch?v=mMI3g0F7hA0 Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -