Wednesday, June 26, 2024

மாநிலம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் இரட்டை இலக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு...

தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா ரிப்போர்ட் : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும்...

தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா..? மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் விளக்கம்..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மலர் தூவி நிகழ்வினை தொடங்கி வைத்தார். பின்பு உரையாற்றிய முதல்வர் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து விளக்கினார். மேட்டூர் அணை திறப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12ம்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகப்பெரிய மோசடி – முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை..!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு நாட்டின் ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை என்பது காவல்துறை விசாரணையின் மூலம் அம்பலமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இத்தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு: உத்திரப் பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த 69 ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான...

சலூன் கடைக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள் & டெய்லர்களுக்கு ரூ. 10,000 – மாநில அரசு அறிவிப்பு..!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட சலூன் கடைக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் டெய்லர்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். அரசு நிதியுதவி: இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பல்வேறு...

தமிழில் உச்சரிப்பது போல் ஆங்கிலத்திலும் மாற்றப்பட்ட ஊர் பெயர்கள் – பல தவறுகள் உள்ளதாக இணையவாசிகள் ஆதங்கம்..!

தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், தமிழில் உச்சரிப்பது போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களின் பெயர்களில் பிழைகள் உள்ளதாக இணையவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் உச்சரிப்பு: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை, தமிழ் உச்சரிப்பில் இருப்பது போன்றே ஆங்கிலத்திலும் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில்...

கோவையில் தீவிரமெடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 4 லட்சம் அபராதம் வசூல்..!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவை சென்னைக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட இடம் கோவை. இதன் அடிப்படையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. இதனால் கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. டெலிகிராம் இல்...

ஏழுமலையானை வணங்க இலவச டிக்கெட் – விதிகளை மீறி குவிந்த பக்தர்கள்..!

கொரோனா ஊரடங்கால் நாடெங்கிலும் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஜூன் 8 இல் கோவில்கள் திறக்கப்பட நிலையில் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன் பெறுவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா கொரோனா நாளுக்கு நாள்...

தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி – 21 பேர் பலியான சோகம்..!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும் புது உயரத்திற்கு சென்றுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். கொரோனா தாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து – மாநில அரசு முடிவு..!

புதுச்சேரியில் பல்கலைக்கழக முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. தேர்வுகள் ரத்து: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக முதல் மற்றும் இரண்டாம் வருடத்தில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -