தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் புதிய படம் குறித்த முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது அவர் அடுத்ததாக கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க உள்ளதாகவும், அதில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா, விமல் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் சுந்தர் சி பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஹமாஸ் அமைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!