Friday, May 3, 2024

மாநிலம்

தமிழகத்தில் இவர்களுக்கும் மாதம் ரூ.1,000., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ஆண், பெண்களுக்கு நிகரான பல்வேறு சலுகைகளை மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவருக்கு நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த புகார் மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள், "மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான...

வீரியம் எடுக்கும் கொரோனா வைரஸ்.., 400க்கு பாதிப்பு உறுதி., கட்டுப்பாடுகளை விதித்த மாநில அரசு!!

தமிழகம் உட்பட உலக முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வருடமாக தான் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மக்கள் வெளியே வழக்கம் போல் நடமாட தொடங்கியுள்ளனர். தற்போது மக்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில் தற்போது கொரோனா...

தமிழக பள்ளி மாணவர்களே…, அடுத்த தொடர் விடுமுறைக்கு ரெடியா?? வெளியான அதிரடி தகவல்!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் விடுமுறை தாண்டி, பள்ளி மாணவர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக, அரசு...

 விமானங்கள் தரை இறங்குவதில் ஏற்பட்ட சிக்கல்., மீண்டும் சென்னை விமான சேவை பாதிப்பு!!

வங்க கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் சிரமத்தில் தவித்து வருகின்றனர். இதோடு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் சென்னையில் கடும்...

பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வருக்கு கருப்புக்கொடி ஏற்றி வரவேற்பு., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு ஊழியர் சங்கங்கள்!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு...

அடடே இப்படியும்  பண்ணலாமா?? ஹோட்டலில் இதுக்கு கம்பளைண்ட் பண்ணா 15,000.., ஷாக் நியூஸ்!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஹோட்டல்களில் பார்சல் வாங்கும் போது அரசின் உத்தரவுப்படி பாலிதீன் கவர்கள் கொடுக்கப்படுவதில்லை. கட்டாயம் வேண்டும் என்றால் விலை கொடுத்து ஒரு பையை ஹோட்டலே விற்று வருகிறது....

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…, இந்த தேதியில் இத மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரது எதிர்பார்ப்பும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தான். ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் பரிசு தொகுப்பு...

முதல மழை.., இப்ப தீயா?.., சென்னை பெட்ரோல் பங்க்கில் திடீர் தீவிபத்து.., இருளில் சூழ்ந்த சாலை!!

சென்னையில் வந்த மிக் ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதில் இருந்தே மக்கள் மீள முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சென்னை பிரபல சாலையான ஓஎம்ஆர் கந்தன்சாவடி அருகில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது....

தமிழகத்திற்கு ரூ.395.76 லட்சம் நிதி ஒதுக்கீடு.., மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்திய அரசால் நடத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் போன்றவற்றை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களை...

மீண்டும் இந்த வழித்தடத்தில் தொடங்கிய மின்சார ரயில் சேவை…, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!! 

தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை கடந்து ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இந்த புயல், பாதிப்பால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -