Thursday, May 2, 2024

மாநிலம்

மாநில மொழிகளில் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள்?? உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 விதமான  உயர்ந்த பதவிகளுக்கான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளின் வாயிலாக கேள்வித்தாள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தேர்வுக்கு தேர்வர்கள் அனைவரும் அவர்களது மாநில...

அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்ட புது திட்டம்.., சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிலையங்களில் அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள 600 சுகாதார நிலையங்களில் இ ஹெல்த் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 393 மருத்துவமனைகளில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று 22...

82,758 பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்…, இது தான் காரணமா?? வெளியான ஷாக் தகவல்!!

ஒவ்வொரு மாநில அரசும், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள் என அனைவருக்கும் உகந்தவாறு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில், விதவைகள் தங்களது வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பதற்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை அரசு நலன்புரி ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இத்தகைய ஓய்வூதியத்தை பெற மறுமணம் செய்யவில்லை என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது...

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத மட்டும் பண்ணுங்க போதும்.., முதல்வர் சொன்ன தகவல்!!!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் மாதந்தோறும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை வேறு வர உள்ளதால் இந்த ஆண்டு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா?? இல்லை பணம் வழங்கப்படுமா?? என மக்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 9ம் தேதி ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் சேர்த்தல்,...

சென்னையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர்., வெள்ளத்தில் பள்ளம் தெரியாமல் உயிரிழப்பு!!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வந்தது. தற்போது புயல் ஓய்ந்து இரு தினங்களாகி உள்ளதால் பல்வேறு குடியிருப்பு சாலைகளிலும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றி வருகின்றனர். அந்த வகையில் பள்ளிக்கரணையில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது 6 அடி ஆழ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்., அரசின் தவறு இதுதான்., இன்னும் உதவி கிடைக்கல.,  ஓபிஎஸ் குற்றச்சாட்டு!!!

வங்கக்கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக 3 நாட்கள் கடந்தும் சென்னையின் பெரும் இடங்கள்  வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தத்தளித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல திரைபிரபலங்கள் நிவாரண தொகை  மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீட்பு பணியில்   ஈடுபட்டு...

மிக்ஜாம் புயல்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்ட நிதி., பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் தொடர் கனமழை பெய்து இருந்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால், பலரும் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து உதவிகளையும் செய்ய ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என மத்திய...

விஷ ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை., வரதட்சணை தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இந்திய சட்டத்தின் படி பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை பெறுவது குற்றமான செயலாகும். ஆனால் இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் இன்னும் வரதட்சணை கொடுமை நடந்தது  வருகிறது.  அந்தவகையில் தற்போது வரதட்சணை காரணமாக ஒரு மருத்துவ பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து...

இந்த தகுதி தேர்வு அதிரடியாக தேதி மாற்றம்…, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வகையில் உதவி தொகையை வழங்கி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை வளர்க்க முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த உதவித் தொகையை பெற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்...

தமிழக மக்களே., இந்த மாவட்ட பகுதிகளில் கனமழை தொடரும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து ஓரிரு தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட தாக்கங்கள் இதுவரையிலும் சீர் செய்யப்படாமல் பெரும்பாலானோர் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -