Sunday, May 19, 2024

மாநிலம்

தமிழக மகளிர் உரிமை தொகை உங்களுக்கு வந்துருச்சா?? உடனே செக் பண்ணுங்க!!

தமிழக அரசானது, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000-ஐ வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வரும் இந்த மகளிர் உரிமை தொகை டிசம்பர் மாதத்தில் நேற்று (டிசம்பர் 14) வரையிலும் பயனர்களின் வங்கியில் வரவு வைக்கப்படவில்லை. சுமார் 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்...

ரூ.6000 வெள்ள நிவாரணத்திற்கான விண்ணப்பம்., இந்த கேள்விகளுக்கு பதில் வேணும்? வெளியான முக்கிய தகவல்!!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ரேஷன் கார்டு இல்லாத வெளி மாவட்டத்தினருக்கும் ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்திற்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. அந்த...

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 20ம் தேதி உள்ளூர் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது டிசம்பர் 20ஆம்...

தமிழக மக்களே., மீண்டும் மிக கனமழை., 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்., வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச.15) சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், நெல்லை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்...

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசானது, பொதுமக்கள் அனைவரும் பண்டிகை காலங்களை சிறப்பாக கொண்டாடுவதற்காக குறிப்பிட்ட நாட்களில் பொது விடுமுறைகளை அறிவித்து வருகிறது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளுக்கு, உள்ளூர் நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து வருவது வழக்கம். இந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய...

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் கொரோனா வைரஸ்.., கடந்த ஒரு நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? வெளியான முக்கிய தகவல்!!

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியாமல் தற்போது வரை போராடி வருகின்றனர். சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தற்போது வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது....

தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணம்:  ரொக்கமாக தான் வழங்க வேண்டும்…, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. வரும் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள இந்த நிவாரணத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்த கோரி மோகன்தாஸ், செல்வக்குமார்...

தமிழக மக்களே.., ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண தொகையா?? அமைச்சர் உதயநிதி தகவல்!!!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.6000 வழங்க இருப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து இதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண உதவி தொகை கிடைக்குமா??...

தமிழக மெட்ரோ பயணிகளே…, ரூ. 5 கட்டணத்தில் ரயில் பயணம்…, நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! 

தமிழகத்தில் சாலை போக்குவரத்து சேவை எளிமையாக்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது, சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, அடுத்ததாக மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் செயற்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிசம்பர்...

TNPSCயின் “குரூப் 2, 2A” தேர்வு முடிவு., இன்று (டிச.15) வெளியீடு? அமைச்சரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 5,446 பணியிடங்களுக்கான "குரூப் 2" தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -