தமிழகத்தில் வீரியம் எடுக்கும் கொரோனா வைரஸ்.., கடந்த ஒரு நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் கொரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியாமல் தற்போது வரை போராடி வருகின்றனர். சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தற்போது வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது தமிழகத்தில் இந்த மாதம்  தொடக்கத்தில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here