தமிழகம் உட்பட உலக முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வருடமாக தான் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மக்கள் வெளியே வழக்கம் போல் நடமாட தொடங்கியுள்ளனர். தற்போது மக்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கேரளாவில் தற்போது கொரோனா வைரஸோட பாதிப்பு வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. இதுவரை கேரளாவில் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே அம்மாநில அரசு மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மூத்திர மாநிலங்கள் என பேசிய திமுக எம்பி., மக்களவையில் மன்னிப்பு கூறி விளக்கம்!!!.,