தமிழகத்திற்கு ரூ.395.76 லட்சம் நிதி ஒதுக்கீடு.., மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழகத்திற்கு ரூ.395.76 லட்சம் நிதி ஒதுக்கீடு.., மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
இந்திய அரசால் நடத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் போன்றவற்றை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களை சக் ஷம் மையங்களாக மேம்படுத்த தமிழக அரசுக்கு ரூ.395.76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here