அரசியல்
கேப்டன் எப்படி இருக்கிறார்? இரண்டு நாளில் செய்தி வரும்? விஜயகாந்த் மனைவி பிரேமலதா தகவல்!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அதிரடி நாயகனாக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை...
அரசியல்
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்., அரசின் தவறு இதுதான்., இன்னும் உதவி கிடைக்கல., ஓபிஎஸ் குற்றச்சாட்டு!!!
Saran -
வங்கக்கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக 3 நாட்கள் கடந்தும் சென்னையின் பெரும் இடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தத்தளித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல திரைபிரபலங்கள் நிவாரண தொகை மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு...
அரசியல்
தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
Kavya -
தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் இந்த புயலால் அந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மீட்பு பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்...
அரசியல்
மூத்திர மாநிலங்கள் என பேசிய திமுக எம்பி., மக்களவையில் மன்னிப்பு கூறி விளக்கம்!!!.,
Saran -
இந்தியாவின் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக 3 வட மாநிலங்களில் வெற்றி வாகை சூடி இருந்தது. இதை பற்றி திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம் நடந்த மக்களவை கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது பாஜக அரசு ''பசு மூத்திரம் மாநிலங்கள்''...
அரசியல்
அதிமுகாவில் சசிகலாவை நீக்கிய விவகாரம்.., அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!!!
Kavya -
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆகவும், டிடிவி தினகரன் துணை பொது செயலாளர் ஆகவும் ஆகவும் பதவி வகித்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்ற பின் பன்னீர்செல்வம் துணை பொது செயலாளர் ஆகவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்...
அரசியல்
4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு.., வாக்கு எண்ணும் பணி துவக்கம்.., வெற்றி யாருக்கு?? சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!!!
Kavya -
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மிசோரம் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களின் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் யார் வெற்றி பெற போகிறார் என்ற...
அரசியல்
“இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் உணரணும்”., சபாநாயகர் அப்பாவு அதிரடி அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு மசோதாக்களை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இருந்தாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் பல மசோதாக்களும் நடைமுறையில் வராமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு...
அரசியல்
சேரி மொழி விவகாரம்., குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்.., வளைத்து பிடித்த காவல்துறை!!
சமீபத்தில் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம் என்றால் அது த்ரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது தான். இவர் இப்படி தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகிறார் என்று மன்சூர் அலிகானை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, இது போன்ற...
அரசியல்
தேர்தல் பிரச்சாரத்தில் இத செஞ்சா அவ்ளோ தான்., கட்சியின் பதிவு ரத்து? உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!!!
Nagaraj -
நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களும் இலவச பொருட்கள் வழங்குவது குறித்து பேசுவது வழக்கமாகி வருகிறது. அதேபோல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் சில நேரங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
Today News
“அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றிணைப்பேன்”., சபதம் எடுத்த சசிகலா? அனல் பறக்கும் பேட்டி!!!
Nagaraj -
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.க. கட்சி தலைவர்கள் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், யுடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக பிரிந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. எழுச்சி பெறுமா? என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
Enewz...
- Advertisement -
Latest News
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -