4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு.., வாக்கு எண்ணும் பணி துவக்கம்.., வெற்றி யாருக்கு?? சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!!!

0
4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு.., வாக்கு எண்ணும் பணி துவக்கம்.., வெற்றி யாருக்கு?? சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!!!
4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு.., வாக்கு எண்ணும் பணி துவக்கம்.., வெற்றி யாருக்கு?? சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!!!
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மிசோரம் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிசோரம்  தவிர மற்ற மாநிலங்களின் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் யார் வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த 4 மாநிலங்களில்  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ்-பாஜக கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யார் வெற்றி பெற போகிறார் என இன்று தெரிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here