Friday, September 29, 2023

அரசியல்

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு: ஒரு வாரத்திற்கு பிறகு மவுனம் கலைத்த அண்ணாமலை.,

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தோல்வியடைந்தது. அன்று முதல் அதிமுகவினருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. உச்சகட்டமாக ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை அண்மையில் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடந்த 25ம்...

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி துண்டிப்பு., நாம் தமிழர் கட்சி சீமான் வரவேற்பு!!!

சமீபகாலமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இதனால் இரு கட்சி கூட்டணிகளும் தொடர்ந்து நீடிக்குமா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி முறிவு முடிவு வரவேற்கத்தக்கது என...

தமிழகத்தில் காலை உணவுக்காக கையேந்த விட்ட தி.மு.க. அரசே., கொதித்தெழும் சீமான்!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். 2023 ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நாம்...

தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு வலை விரித்த அமலாக்கத்துறையினர்., ஐகோர்ட்டில் மனு தாக்கல்!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி, இந்திய ரூபாய் உள்ளிட்டவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதையடுத்து திமுக எம்.பி. கவுதமசிகாமணி,...

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் குப்பையில் வீசப்பட்ட உணவுகள்., பதைபதைக்க வைக்கும் காட்சி!!!

தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, நேற்று (ஆகஸ்ட் 20) மதுரையில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக சைவ உணவை சமைக்க ஆயிரக்கணக்கில் சமையல் கலைஞர்கள் வரவேற்கப்பட்டு இருந்தனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் சாம்பார் சாதம், புளி...

போலீஸ் முன்னிலையில் செருப்பால் “பளார்” என அறைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்., பரபரப்பு தகவல்!!!

கடலூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளவீடு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் பேரில் பிரச்சனைக்குரிய நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் மகேஸ்வரன் என்பவர் சென்று இருந்தார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அப்போது நில அளவையருக்கும் சீதாபதிக்கும்...

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி., என்ன ஆச்சு? முழு விவரம் உள்ளே!!!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆட்சியில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) இரவு திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இவரது உடலில் கட்டி ஏற்பட்டுள்ளதால்,...

பாஜகவை ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்.., ஊழியர்கள் வெளியிட்ட முக்கிய பதிவு!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா?? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்த சூழலில் CSTS மீடியா நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்த ஆய்வில் 82% பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பாஜகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த...

ஏய்..,என்ன உனக்கு சேலைய உருவனுமா?.., பெண் சேர்மனை திட்டிய நபர்.., திமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்!

கடந்த சில நாட்களாக உலகையே உலுக்கிய விஷயம் என்றால் அது மணிப்பூர் விவகாரம் தான். அந்த விவகாரத்திற்கு பலரும் கண்டனங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக மாவட்ட பெண் சேர்மேன் தமிழ்ச்செல்வியை தென்காசி திமுக தெற்கு...

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்.., உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறையினர் !!!

தமிழகத்தில் மின்வாரிய துறை, அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த அமலாக்கத்துறையினர் அவர் வீட்டில் பல மணி நேரம் சோதனையிட்ட நிலையில் செந்தில்...
- Advertisement -

Latest News

TNPSC “குரூப் 4” தேர்வர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு., விண்ணப்பித்து பயனடையுங்கள்!!!

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு பணியிடங்களுக்கான "குரூப் 4" தேர்வு அறிவிப்பை வருகிற நவம்பர் மாதம் TNPSC தேர்வாணையம்...
- Advertisement -