இந்தியாவில் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் “இந்தியா” கூட்டணியில் உள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜன.28) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில் கடந்த லோக்சபா தேர்தலை போல, தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி 1 என 10 தொகுதிகள் ஒதுக்கபடலாம் என திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருந்தாலும் ராகுல் காந்தி யாத்திரைக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால், இம்முறை அதிகபட்சமாக 18; குறைந்தபட்சமாக 15 தொகுதிகள் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!!