தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக ஏற்றிய கொடி., பாதியில் அறுந்து பரபரப்பு!!!

0
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக ஏற்றிய கொடி., பாதியில் அறுந்து பரபரப்பு!!!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக ஏற்றிய கொடி., பாதியில் அறுந்து பரபரப்பு!!!

தமிழ் சினிமாவின் பிரபலம் மற்றும் தே.மு.தி.க. கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அண்மையில் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தலைவர் மறைவை அனுசரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தே.மு.தி.க. கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து இன்று (ஜன.28) முதல் தமிழகம் முழுவதும் கட்சி கொடி, பட்டொளி வீசி பறக்க விட வேண்டும் என கழக நிர்வாகி மற்றும் தொண்டர்களுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அதன்படி புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா அவர்கள், இன்று (ஜன.28) முதல் முறையாக கட்சி கொடி ஏற்றும் போது, பாதியிலேயே அறுந்து விழுந்து விட்டது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை அதிகரிப்பு.., பிப்ரவரி 1 முதல் அமல்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here