மக்களே உஷார்., இந்த பகுதிகளில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

0
மக்களே உஷார்., இந்த பகுதிகளில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!
மக்களே உஷார்., இந்த பகுதிகளில் நாளை மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஏற்படும் மின்பழுத்துக்களை சரி செய்ய பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சிவகாசி அர்பன், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம் காலனி, நேரு ரோடு, நெல் கடை முக்கு, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்தி காலனி, வடக்கு வீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி சுற்றுப்பகுதிகள். நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணா நகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு சுற்றுப்பகுதிகள்.

சென்னை மெட்ரோ பணி: இந்த முக்கிய பகுதியில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here