தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு மசோதாக்களை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இருந்தாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் பல மசோதாக்களும் நடைமுறையில் வராமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது “இந்திய அரசியலமைப்பு சாசனம் 91ன் படி அரசு நிறைவேற்றும் மசோதாவை 6 வாரத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் காலம் கடந்து கிடப்பில் போட்டு வருகிறார். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய பங்களாதேஷ்.. சரிவில் இந்தியா..!