Friday, May 3, 2024

செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர் ஹெல்மெட் போடாததால் ரூ.1000 அபராதம்.., இது லிஸ்டிலேயே கிடையாதே!!!!

சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹெல்மெட் அணியாமல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தை...

அடப்பாவமே.., கொட்டும் மழையில் ஜூனியர்சை மாட்டை போல் அடித்த சீனியர் மாணவன்.., நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

பொதுவாக மாணவ மாணவியர்களிடம் தேசப்பற்று, ஒழுக்கம், சேவை செய்யும் திறன் உள்ளிட்ட பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் இந்த அமைப்புகளில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு சான்றிதழ்கள் பெற்று கொள்கின்றனர். அந்த சான்றிதழை பயன்படுத்தி எதிர்காலத்தில் காவல்துறை,...

9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்…, ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களுக்கு, புத்தக கல்வியுடன் சேர்த்து, NCC, NSS உள்ளிட்ட சமூக நலப் பணித் திட்டங்கள் செய்வது குறித்தும் கற்பித்து வருகின்றனர். இதன் மூலம், மாணவர்கள் இயற்கையின் அவசியத்தை புரிந்து கொள்வதுடன், தேசியம் குறித்த விழிப்புணர்வையும் பெருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஹரியானா கல்வித்துறை...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இந்த நாளில் விடுமுறை இல்லை., கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழக்கத்திற்கு மாறாக அதிக நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்...

தமிழகத்தில் மாணவர்களுக்கு “இலவச பொது மருத்துவ முகாம்”., தலைமை ஆசிரியர் ஏற்பாடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மழை, வெயில் என பருவநிலை மாறி மாறி வருவதால், பள்ளி மாணவர்கள் பலரும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சீர்காழியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,...

அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இம்மாதத்துக்குள் தான்? கசிந்த தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் AICPI குறியீடு அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இது...

CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

நாட்டில் மத்திய அரசின் கீழ் இயங்கும் CBSE பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் 10 ஆம், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அதன் 12 ஆம் வகுப்புக்கான துணைத்...

வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி ஜி-மெயில் முகவரியும் இணைக்க வேண்டும் போல? நியூ அப்டேட்!!!

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என கூறும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தான் என்னவோ? இந்த செயலியை ஹேக் செய்து மோசடி செயல்களை செய்ய பல திருட்டு கும்பல்களும் செயல்படுகின்றனர். எனவே, மெட்டா நிறுவனம், பயனாளர்களின் தனியுரிமை மற்றும் தரவுகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!!

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. ஆனால் மாதந்தோறும் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய சில இடங்களில் துணை மின் நிலையங்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுவது வழக்கம். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அந்த நேரத்தில் பொதுமக்கள் அவதி படாமல் இருக்க மின்தடை செய்யும் நாளை முன்னதாகவே...

காவிரி நீரை இவ்ளோ கனஅடி திறந்துவிட வேண்டும்., கர்நாடகா அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாயிகள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரி நீரை நம்பியே குருவை சாகுபடி, சம்பா நெல் போன்றவை விதைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இம்மாதங்களில், கர்நாடகா அரசு பிலுகுண்டுலுவில் இருந்து 40.4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் ஆனால் நடப்பு ஆண்டில் 11.6...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -