Saturday, April 20, 2024

செய்திகள்

மக்களே இப்பவே சார்ஜ் போட்டுக்கோங்க.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., மின்சார வாரியம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க மின்வாரியம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மாதந்தோறும் ஏற்படும் மின் கசிவுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மின் தடை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் நாளை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம்...

இவர்களுக்கான உதவித்தொகையை ரூ. 1000 லிருந்து ரூ. 1200 ஆக உயர்த்திய தமிழக அரசு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் தற்போது குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 பெறும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் முதியோர், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதற்கான...

இந்தியாவில் இந்த 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது குறிப்பிட்ட சில மாநிலங்களில் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. அதாவது, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று (ஜூலை 26) மற்றும் நாளை (ஜூலை...

தமிழ்நாடு அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு., அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நிரப்ப வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் அரசுத்துறைகளின் காலிப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நிர்ணயம் செய்து, ஓராண்டுக்குள்...

தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்வு., 1 கிலோ இவ்வளவா?? அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் அண்மை காலமாக அத்தியாவசிய உணவுப் பொருளான தக்காளி விலை உச்சத்தை தொட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர். இந்த வேதனையை குறைக்கும் வகையில், ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.160 லிருந்து ரூ.100 வரை மளமளவென குறைந்தது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்த விலை...

பழனி செல்லும் பக்தர்களே.., நாளை இந்த சேவை செயல்படாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழனி கோவிலில் தினசரியாக ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதையே பக்தர்களுக்கு பிரதான வழியாக இருந்து வருகிறது. மேலும் பக்தர்கள் மலை கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளையும் பயன்படுத்தி...

TET Paper 2 || Social Science Exam || Eligibility, Syllabus, Salary || Online Live Course || Test Series!!!

TET Paper 2 || Social Science Exam || Eligibility, Syllabus, Salary || Online Live Course || Test Series!!! தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகளை TN TRB தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் பணியிடங்களுக்கான TET Paper 2 தேர்வுகளை TN TRB தேர்வாணையம்...

மாணவர்களே ஹேப்பி நியூஸ்.., பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக பல நாடுகளில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் இந்திய வானிலை மையம் சில பகுதிகளுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் கொடுத்து வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு மற்றும்...

மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..,வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம்...

வீரர்கள் மட்டுமல்ல நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காக போராடி வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதலமைச்சர் கோப்பை என்ற விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் இந்த விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -