மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் AICPI குறியீடு அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நடப்பு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். அப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் பட்சத்தில், மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!