தமிழகத்தில் மாணவர்களுக்கு “இலவச பொது மருத்துவ முகாம்”., தலைமை ஆசிரியர் ஏற்பாடு!!!

0
தமிழகத்தில் மாணவர்களுக்கு
தமிழகத்தில் மாணவர்களுக்கு "இலவச பொது மருத்துவ முகாம்"., தலைமை ஆசிரியர் ஏற்பாடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மழை, வெயில் என பருவநிலை மாறி மாறி வருவதால், பள்ளி மாணவர்கள் பலரும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சீர்காழியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தங்களது மாணவர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவர், மருந்தாளுநர்கள் என 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சையளித்து மருந்துகளை வழங்கி உள்ளனர்.

அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இம்மாதத்துக்குள் தான்? கசிந்த தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here