ICC சார்பாக 20 ஓவர் உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓர் முக்கிய தொடராகும். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதி போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 2024 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 2ம் முதல் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வேச கிரிக்கெட் நிர்வாகம் இந்த போட்டிக்கான நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது உலக கோப்பை போட்டிக்கான நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை கீழ்க்காணலாம்.
தமிழக மின் நுகர்வோர்களே., புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!
உலக கோப்பை போட்டிக்கான நடுவர்கள் மற்றும் அதிகாரிகள்:
கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் சா ருசேர் , அலெக்ஸ் வார்ஃப், வில்சன் மற்றும் ஆசிஃப் யாகூப்.