Tuesday, April 30, 2024

செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.., முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசானது கடந்த வாரம் 42%-திலிருந்து 46%- மாக உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநில அரசும் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்திய நிலையில், தற்போது தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4...

வாக்காளர் பட்டியலில் பிழையா? 27-ம் தேதி திருத்தப் பணிகள் தொடக்கம்.., தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

பொதுவாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வருடந்தோறும் நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறு நாள் (அக்டோபர் 27-ம் தேதி) வாக்காளர்...

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்., TN TRB அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை TN TRB தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை (PDF கீழே இணைக்கப்பட்டுள்ளது) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 53, பட்டப்படிப்பு போன்ற உரிய தகுதிகளை...

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதம்? பெரிய அளவில் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு, AICPI குறியீடு எண் மூலம் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரியில் அகவிலைப்படி (DA) 50%-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil...

அட இது சூப்பர்ல., உலகளவில் அந்த விஷயத்தில் முன்னணி வகிக்கும் சென்னை., குவியும் பாராட்டு!!

தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்து மக்கள் செல்வது வழக்கம். இதனால் சென்னையில் ஜன தொகை அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கையில் செர்பியா நாட்டை சேர்ந்த NUMBEO என்ற தனியார் நிறுவனம் உலக அளவில் பாதுகாப்பான மெட்ரோ நகரம் எது என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதில்...

TNTET தேர்வர்களே…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு பள்ளிகளில், திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பணி அமர்த்துவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது TNTET தேர்வுகளை நடத்தி வருகிறது. மேல்நிலை மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு ஏற்ப TET PAPER 1 மற்றும் TET PAPER 2 என இரு பிரிவுகளாக இந்த TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த...

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு., ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க இது மிகவும் கட்டாயம்?

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தடையில்லாமல் தொடர்ந்து கிடைப்பதற்கு ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு ஆதார், வங்கி கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட ஆவணங்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதிய கொடுப்பனவு எண்ணையும்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இது தான்…, முதல்வர் எடுக்கும் நடவடிக்கை என்ன??

தமிழக அரசானது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு என பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக நடைமுறையும் செய்து வருகிறது. இந்த வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக புதிய நலவாழ்வு காப்பீட்டு திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. Enewz...

கொரோனாவை தொடர்ந்து புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிப்பு.., சீன விஞ்ஞானிகள் குழு வெளியிட்ட முக்கிய தகவல்!!

உலக நாடுகளே கடந்த மூன்று வருடங்களாக கொரோனா வைரஸின் பிடியில் தப்பிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் விஞ்ஞானிகள் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, வெப்பமண்டல தீவான ஹைனானில், சீன விஞ்ஞானிகள் குழு...

தமிழக மின்வாரிய துறையில் 55,295 காலி பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்!!

இன்றைய காலக்கட்டத்தில் மின் சாதனங்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால், மின் சாதன பொழுதுகளும் அதிகரித்து வருகின்றனர். இதற்கிடையில், தமிழக மின் வாரியத் துறையை பொறுத்த வரையில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் போன்ற பிரிவுகளின் கீழ் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 1.44 லட்சத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள்...
- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -