உலக நாடுகளே கடந்த மூன்று வருடங்களாக கொரோனா வைரஸின் பிடியில் தப்பிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் விஞ்ஞானிகள் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, வெப்பமண்டல தீவான ஹைனானில், சீன விஞ்ஞானிகள் குழு இதுவரை யாரும் கண்டிராத எட்டு வைரஸ்களை கண்டறியப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, கொரோனா வைரஸ்கள், ஃபிளவி வைரஸ்கள், பார்வோ வைரஸ்க்கு, ஆஸ்ட்ரோ வைரஸ்கள், பாப்பிலோமா வைரஸ்கள், ஃபிளவி வைரஸ்கள் மற்றும் மூளைக் காய்ச்சல் மற்றும் அசெப்டிக் என்செபாலிடிஸ் உள்ளிட்ட 8 வைரஸ்கள் நேரடியாக மனிதர்களை பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சீன விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
தமிழக மின்வாரிய துறையில் 55,295 காலி பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்!!