தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்து மக்கள் செல்வது வழக்கம். இதனால் சென்னையில் ஜன தொகை அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கையில் செர்பியா நாட்டை சேர்ந்த NUMBEO என்ற தனியார் நிறுவனம் உலக அளவில் பாதுகாப்பான மெட்ரோ நகரம் எது என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்து, உலக அளவில் 127 வது இடத்தை பிடித்துள்ளது. இதன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பு கொடுக்கும் நகரங்கள் குறித்து இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு., ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க இது மிகவும் கட்டாயம்?