Friday, May 17, 2024

செய்திகள்

இல்லத்தரசிகளே…, தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காயத்தின் வரத்து…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறையவே அதன் விலை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 130, பெரிய வெங்காயம் ரூ. 85 வரையிலும் அதிகரித்தது. இந்நிலையில், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன...

TNPSC உதவி பொறியாளர் தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? உங்களுக்கான மாஸ் அப்டேட் வெளியீடு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 369 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் குறைந்த பணியிடங்களுக்கான தேர்வில், எவ்வாறு? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே மிக குறைந்த விலையில் அருமையான ஆன்லைன் கோர்ஸ்-ஐ "EXAMSDAILY" நிறுவனம்...

TNPSC தேர்வர்களுக்கு ஷாக்., இந்த தேர்விலும் முறைகேடு புகார்., தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

சமீபகாலமாக TNPSC தேர்வாணையம் நடத்தி வரும் போட்டி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக நீதித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான மெயின்ஸ் தேர்வு நேற்று (நவ.5) காலை, பிற்பகல் என இரு தாள்களாக சென்னையில் நடத்தப்பட்டது. காலையில் சட்டம் சார்ந்த 2ம் தாளும், பிற்பகலில் 3 ம்...

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,...

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு மோதல்: காசா மீது அடுத்தகட்ட பயங்கர தாக்குதல்? இஸ்ரேல் அமைச்சர் பகீர் அறிவிப்பு!!!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போர், ஒரு மாத காலமாகியும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் இஸ்ரேலை விட ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் தான் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதால் பல்வேறு நாட்டு தலைவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டு...

19 நோயாளிகளை கொன்ற சைக்கோ நர்ஸ்.., அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பவம்!!

இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனையில் குழந்தை திருட்டு, தவறான சிகிச்சை என பல தவறுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் இரண்டு நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்துள்ளார். இதனால் அந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதை...

நீட் தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதா?? ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் பல மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு வருகின்றனர். தற்போது கூட நீட்...

முடிவில்லாமல் தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.., தனியார் பள்ளி மீது கடும் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் என இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டில் ஆரம்பித்த இந்த மோதல் தற்போது வெடிகுண்டு வரை சென்றுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் போய் உள்ளது. இதனை தடுக்க பல நாடுகள் முயற்சி செய்தும் இந்த போர்...

முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் திடீர் அனுமதி..,காரணம் என்ன தெரியுமா?    

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அவருக்கு  அதிக அளவு இருமல் காய்ச்சல் இருந்துள்ளதால், நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக சென்னையில்...

தமிழகத்தில் அமலுக்கு வந்த வேகக்கட்டுப்பாடு.., ஒரே நாளில் 2 லட்சம் வசூல்.., வாகன ஓட்டிகள் கலக்கம்!!!

தமிழகத்தில் பெருகிவரும் வாகன நெரிசலையும், சாலை விபத்துகளையும் தடுக்க காவல் அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை நடைமுறை படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் இருசக்கர வாகனம் 50 கிலோமீட்டர் வேகத்திலும், கார் 60 கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோ 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -