19 நோயாளிகளை கொன்ற சைக்கோ நர்ஸ்.., அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பவம்!!

0
19 நோயாளிகளை கொன்ற சைக்கோ நர்ஸ்.., அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பவம்!!
19 நோயாளிகளை கொன்ற சைக்கோ நர்ஸ்.., அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பவம்!!

இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனையில் குழந்தை திருட்டு, தவறான சிகிச்சை என பல தவறுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் இரண்டு நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்துள்ளார். இதனால் அந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து அவரை விசாரித்தபோது, அவர் இதற்கு முன்னர் 19 பேரை உடலில் சர்க்கரை அளவைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிகப்படியான இன்சுலின் வழங்கி கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் பலியான 19 நோயாளிகள் 43 முதல் 104 வயது வரை ஆனவர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரஸ்டீக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து பட்லர் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here